TBC News
"தகவல் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்குப் பொருந்தாது" - அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் மனு தள்ளுபடி! தொடர் விடுமுறை மற்றும் மொஹரம் பண்டிகை - ஜூன் 25 முதல் 28 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்! வணிகச் செய்தி: தங்கம் விலை அதிரடி சரிவு - சவரனுக்கு ரூ.3,040 குறைந்தது பகலே இரவாகும் அரிய விண்வெளி அதிசயம்: ஆகஸ்ட் 12-ல் "முழு சூரிய கிரகணம்"! நாசா வெளியிட்ட அதிகாரப்பூர்வ வரைபடம் மற்றும் முழு விபரம்! கோட்டை முதல் டெல்லி வரை: முதலமைச்சராகப் பதவியேற்ற பின் முதன்முறையாக நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்! பிரதமர் நரேந்திர மோடியுடன் அவசர சந்திப்பு! "என் மனைவியைக் காப்பாற்ற உதவுங்கள்" - முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள்! ஈரோடு இரயில் பணிமனையில் பரபரப்பு: தூக்கும்போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த 70 டன் இன்ஜின் பெட்டி! தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

நெல்லையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் 50 வயது நபர் கைது

Share This Article:

திருநெல்வேலியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 50 வயது நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் 50 வயது நபர் கைது

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 50 வயது நபர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வி.கே.புரம் செயின்ட் அகஸ்டின் பொதுப்பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

அப்போது, 12 வயது சிறுமி ஒருவர் தனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Content image

போக்சோவில் வழக்குப்பதிவு

இதையடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், சிறுமிக்கு நீச்சல் கற்றுத் தருவதாகக் கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 50 வயது நபர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் விசாரணை

கைது செய்யப்பட்ட நபரிடம் அம்பாசமுத்திரம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions