மேற்காசியப் போரின் தாக்கம் காரணமாகத் தமிழகத்தில் உரங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், யூரியா மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்து...
சிறுவனுக்குக் காவலர் பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, "குற்றங்களைத் தடுக்க வேண்டியவர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி சீராக இருக்கும்?" என தவெக அரசுக்கு அமமுக பொதுச்...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காளியம்மன் கோயில் திருவிழாவில் திடீரென மலைத்தேனீக்கள் கூட்டமாகப் புகுந்து தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள...
தென்காசி மாவட்டத்தில் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பழைய குற்றால அருவி பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. மேலும், அருவியில் குளிப்பதற்கான நுழைவுச் கட்டணம் தற்காலிகமாக முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர்...
காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் டாஸ்மாக் ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 4-வது நாளாகவும் தொடர்ந்து நீடிக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவின் இரு அணிகளும் தங்களது தகுதிநீக்க மனுக்களை வாபஸ் பெறுவதாகத் தன்னிடம் மனு அளித்துள்ளதாகவும், அவற்றை முழுமையாக ஆராய்ந்து நாளை காலை தனது இறுதி முடிவை அறிவிக்கப் போவதாகவும் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகர்...