தவெக தேர்தல் வாக்குறுதி அமல்: மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்க கணக்கெடுக்கும் பணி அதிரடி தொடக்கம்!
தமிழகத்தில் தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, மகளிருக்கான மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்காக 60 வயது வரையுள்ள பெண்களைக் கணக்கிடும் பணி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது தாய்மார்கள் மற்றும் பெண்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "மகளிர் மாதாந்திர உதவித்தொகை" திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது அதிரடியாகத் தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தனது தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தேர்தல் பிரச்சாரத்தின் போது தாய்மார்கள் மற்றும் பெண்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "மகளிர் மாதாந்திர உதவித்தொகை" திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது அதிரடியாகத் தொடங்கியுள்ளன.
வெக தலைவர் விஜய் முன்னதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி, இந்த உதவித்தொகை இரு பிரிவுகளாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது:
பயனாளிகள் பிரிவு மாதாந்திர உதவித்தொகை (ரூபாய்)
60 வயது வரையுள்ள மகளிர் ரூ. 2,500
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த மகளிர் ரூ. 3,000

0 Comments
No comments yet. Be the first to comment.