TBC News
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி முதல் திருநங்கையர் கௌரவம் வரை: த.வெ.க-வின் 'மெகா' தேர்தல் அறிக்கை 2026 வெளியீடு! "மக்களின் தேவைகளை கேட்காமலேயே செய்து கொடுப்பேன்!" - தொகுதி மக்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த 'மெகா' உத்தரவாதம்! 50% பயிர்க்கடன் தள்ளுபடி & கரும்புக்கு ரூ.4,500 ஆதார விலை: த.வெ.க தலைவர் விஜய்யின் அதிரடி தேர்தல் வாக்குறுதி! டி.நகரில் வீதி வீதியாக வாக்குச் சேகரிப்பு: த.வெ.க வேட்பாளர் புஸ்ஸி ஆனந்திற்கு ஆதரவாகத் தலைவர் விஜய் அதிரடி பரப்புரை! பீகாரில் புதிய சரித்திரம்: முதல் முறையாக பாஜக-வைச் சேர்ந்தவர் முதலமைச்சராகப் பதவியேற்பு! செங்கப்பள்ளி சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட மக்கள் கடல்: கோவை தேசிய நெடுஞ்சாலையை அதிரவைத்த விஜய்! தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.1,13,000-ஐ கடந்து புதிய உச்சம்! மாலை அணிவித்து வாக்கு சேகரிப்பு: வில்லிவாக்கத்தில் கார்த்திக் மோகன் தீவிர பரப்புரை!

Loading... --°C Loading
Live
Follow Us:

TBC News Magazine brings you trusted timely and thought-provoking stories from around the globe.

Follow Us

கடலூரில் பரபரப்பு அதிமுக சின்னம் பொறித்த 'செக்' மாதிரிகள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி!

Share This Article:

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பொறித்த 'செக்' (Cheque) மாதிரிகளை ஏற்றி வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கடலூரில் பரபரப்பு அதிமுக சின்னம் பொறித்த 'செக்' மாதிரிகள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி!

குள்ளஞ்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக அதிமுகவின் சின்னம் மற்றும் கட்சிப் பிரமுகர்களின் படங்கள் பொறிக்கப்பட்ட வங்கி காசோலை போன்ற மாதிரிகள் (Sample Cheques) இருப்பது கண்டறியப்பட்டது.

தேர்தல் ஆணையம் ஏற்கனவே வாக்காளர்களுக்கு எவ்விதமான பரிசுப் பொருட்களையோ அல்லது பணப்பரிவர்த்தனை தொடர்பான போலி மாதிரிகளையோ விநியோகிக்கக் கூடாது என கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் இந்த செக் மாதிரிகள் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாகனத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

No comments yet. Be the first to comment.

Leave a Comment
image
image
image
image
image

Subscribe to our new updates!

terms & conditions